எங்கள் வாக்குகளை வாங்கி கொழுத்தவர்களுக்கு புரியவில்லை..! பாரதப் பிரதமருக்கு எங்கள் உணர்வு புரிந்துள்ளது..- டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி காட்டம்..!

எங்கள் வாக்குகளை வாங்கி கொழுத்தவர்களுக்கு புரியவில்லை..! பாரதப் பிரதமருக்கு எங்கள் உணர்வு புரிந்துள்ளது..- டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி காட்டம்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி தெளிப்பது அனைவரும் அறிந்ததே.. தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்மொழி தெரியாத பாரதப் பிரதமர் வெறும் நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார்… 100 வருடம் திராவிடம் பேசியவர்கள், சமூக நீதி பேசியவர்களுக்கு நமது உணர்வு புரியவில்லை என்று டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அந்த குறிப்பிட்ட கட்சியை சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வாக்குகளை வாங்கி கொழுத்தவர்களுக்கு புரியவில்லை..! பாரதப் பிரதமருக்கு எங்கள் உணர்வு புரிந்துள்ளது..- டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி காட்டம்..!


Share it if you like it