நிலத்தை பறித்து கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

நிலத்தை பறித்து கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

Share it if you like it

பஜ்ஜீ கடை, பீடா கடை, பிரியாணி கடை, திமுக கை வைக்காத ஒரே கடை சாக்கடை என்று நெட்டிசன்கள் உட்பட மக்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில். திமுகவை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திருடி கொண்ட சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது…. நிலத்தை பறிகொடுத்த பெண்மணி ஸ்டாலினிடம் மனு கொடுக்க முயன்றுள்ளார்.. ஆனால் அவருக்கு நீதி கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it