28 வருட சேமிப்பு தொகையை வழங்கிய பாட்டி..!  உ.பி-யில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்…!

28 வருட சேமிப்பு தொகையை வழங்கிய பாட்டி..!  உ.பி-யில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்…!

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோவில் கட்டுமான பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.. நாடு முழுவதிலும் இருந்து ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்..

ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும் என்பதை உறுதியாக நம்பிய உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாட்டி ஒருவர்.. தினம் 5 ரூபாய் என்று கடந்த 28 ஆண்டுகள் தான் சேமித்து வைத்திருந்த., 51 ஆயிரம் ரூபாயை வழங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it