எனக்கு முதல்வர் பதவியில் ஆசையில்லை நான் பாலமாக மட்டுமே இருப்பேன்-ரஜினிக்காந்த்!

எனக்கு முதல்வர் பதவியில் ஆசையில்லை நான் பாலமாக மட்டுமே இருப்பேன்-ரஜினிக்காந்த்!

Share it if you like it

எனக்கு முதல்வர் பதவியில் ஆசையில்லை, அந்த எண்ணம் இருந்திருந்தால் 1996-லே வந்திருப்பேன்.  நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் உள்ளது. நல்ல நோக்கம் கொண்ட தொலைநோக்கு சிந்தனை உள்ள, இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு நான் பாலமாக இருக்கவே விரும்புகிறேன். நிச்சயம் தமிழகத்தில் நல்ல மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.


Share it if you like it