ஒரு கல் ஒரு கண்ணாடி திரை உலகையே புரட்டி போட்ட தமிழ் திரைப்படம் சட்டசபையில் அமைச்சர் நாசர் புகழாரம்..!

ஒரு கல் ஒரு கண்ணாடி திரை உலகையே புரட்டி போட்ட தமிழ் திரைப்படம் சட்டசபையில் அமைச்சர் நாசர் புகழாரம்..!

Share it if you like it

மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் கூடமாக இருக்க வேண்டிய சட்டசபை இன்று இரண்டாவது ’அறிவாலயமாக’ மாறி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வரும் நிலையில். பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல் சட்டசபையில் இவ்வாறு பேசியுள்ளார்.

கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை..! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது என்று மக்கள் பிரச்சனை குறித்து பேசி அமைச்சர் பேசியுள்ளார் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it