ஒரு சிறுவனிடம் எப்படி? கேள்வி கேக்கனும் என்று கூட தெரியல ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் கரு. பழனியப்பன்..!

ஒரு சிறுவனிடம் எப்படி? கேள்வி கேக்கனும் என்று கூட தெரியல ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் கரு. பழனியப்பன்..!

Share it if you like it

தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை மட்டும் குறி வைத்து இன்று வரை பிரபல ஊடகமான ஜீ தமிழில் விவாதம் என்னும் பெயரில் தன்னை மட்டும் அறிவாளியாகவும் மற்றவர்களை மட்டம் தட்டும் நோக்கில் தொடர்ந்து தமிழா தமிழா விவாதம் நடத்தும் நபராக கரு. பழனியப்பன் செயல்படுவதாக மக்கள் வெளிப்படையாகவே கருத்து கூற ஆரம்பித்து விட்டனர்.

இதன் தொடர்ச்சியாக விவாதத்தில் கலந்து கொண்ட சிறுவனிடம் எவ்வாறு கேள்விகளை கேட்க வேண்டும் என்று அடிப்படை புரிதல் கூட இல்லாமல். ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்களின் உண்மையான நோக்கம் ஈ.வெ.ரா-வின் சித்தாந்தத்தையும் ஹிந்துக்கள் குறித்து தவறான எண்ணத்தையும் மக்கள் மீது திணிப்பதே இவரின் முக்கிய நோக்கம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it