ஓவியர் வர்மா கைது..! பாரதப் பிரதமர் மோடியை அவமதித்தபோது எங்கு போனீர்கள் காவல்துறைக்கு ஹச்.ராஜா கேள்வி!

ஓவியர் வர்மா கைது..! பாரதப் பிரதமர் மோடியை அவமதித்தபோது எங்கு போனீர்கள் காவல்துறைக்கு ஹச்.ராஜா கேள்வி!

Share it if you like it

சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் மோடி, பாரத நாடு மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக  மிகவும் கீழ்த்தரமான  ஒவியங்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய அக்கல்லூரிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

Loyola College removes 'offensive' paintings, says sorry for ...

அண்மையில் திருமாவளவன் பற்றி ஒரு கார்ட்டூன் வெளி வந்ததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

Christian Authority of Loyola College Apologizes for Controversial ...

பிரதமர் மோடிஜி அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்து கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரி முதல்வரை கைது செய்யாத காவல்துறை திருமாவளவனின் திமுக அடிமை தனத்தை சித்தரித்து கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையில் திமுக கருப்பாடுகள்.


Share it if you like it