கன்னடத்தில் பேசிய பெண்மணி தெலுங்கில் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்….!

கன்னடத்தில் பேசிய பெண்மணி தெலுங்கில் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்….!

Share it if you like it

தி.மு.க தலைவர் பேச்சு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்துவது என்பது அனைவரும் அறிந்ததே.. பெண்மணி ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தனது குறைகளை ஸ்டாலினிடம் தெரிவித்தார்… அதனை குறிப்பெடுத்து கொண்ட ஸ்டாலின்.. கன்னடத்தில் பேசிய பெண்ணிடம் தெலுங்கில் கேள்வி எழுப்பிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

கன்னட மொழியில் பேசிய பெண்மணிக்கு தெலுங்கு மொழியில் கேள்வி எழுப்பிய இவரை எல்லாம் தலைவர் என்று கூறும் தொண்டர்கள் பாவம் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it

4 thoughts on “கன்னடத்தில் பேசிய பெண்மணி தெலுங்கில் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்….!

  1. சும்மாவா சுடலைக்கு தாய்,தந்தை மொழியாயிற்றே?
    தமிழ் இவனுகளுக்கு பிழைப்பு மொழி.👹

  2. தனக்கு தெரிந்த மொழியில் கேள்வி எழுப்பியதை கேளி செய்வது சரியில்லை.

  3. Nothing issue…telugu jeeva paasha, kannada mathrupasha…she could understand stalin reply..ok..media makes unnessary

Comments are closed.