கிராம மக்களின் காவல் தெய்வத்தை அவமதித்த..! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர்..!

கிராம மக்களின் காவல் தெய்வத்தை அவமதித்த..! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர்..!

Share it if you like it

திமுக ஆகட்டும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகட்டும் விடுதலை சிறுத்தைகளை எவ்வளவு விமர்சித்தாலும், அவமதித்தாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல். திருமாவளவனும் அதன் கட்சி நிர்வாகிகளும் பாரதப் பிரதமர் மோடி, பாஜக, மற்றும் ஹிந்துக்களின் வழிப்பாட்டு முறையை தொடர்ந்து விமர்சிப்பதையும், அவமதிப்பதையும், இன்று வரை வழக்கமாக கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே..

காவல் தெய்வமாகவும், எல்லைச்சாமியாகவும், தமிழக கிராம மக்களால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் தெய்வத்தை. அவமதிக்கும் வகையில் வன்னியரசு காலணி அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருப்பது ஹிந்துக்களின் உணர்வுகளை விடுதலை சிறுத்தை மீண்டும் புண்படுத்தியுள்ளதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it