குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக ஆளுநர் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி வழங்கினார்

குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக ஆளுநர் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி வழங்கினார்

Share it if you like it

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்கள் நிதி அளித்து இருக்கிறார்கள் அந்த வரிசையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஐந்து லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் 5 லட்ச ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது


Share it if you like it

One thought on “குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக ஆளுநர் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி வழங்கினார்

  1. பொதுவாக ஸ்டாலின் அவர்களை சுடலை என பலர் கிண்டல் செய்வதாக நினைத்து அப்படி அவரை அழைக்கின்றனர்.

    ஆனால் அதை செய்ய கூடாது.சுடலை என்பது இந்துக்களும் சிவனின் பெயர்.சுடலைமுத்து என பல நபர்களுக்கு பெயர் உள்ளது.

    எனவே இது நமது இந்துமதத்தை நாமே கிண்டல் செய்வதாக அமையும்.

    எனவே சுடலை என ஸ்டாலின் அவர்களை கூறவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.