கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மகன் அதிரடி கைது பகீர் தகவல் அம்பலம்..!

கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மகன் அதிரடி கைது பகீர் தகவல் அம்பலம்..!

Share it if you like it

நேர்மை, எளிமை, தூய்மை, எங்கள் தோழரை பாருங்கள், எங்கள் ஆட்சியை பாருங்கள், என்று கேரள அரசை தொடர்ந்து புகழ் பாடுவதையே வழக்கமாக கொண்டவர் திரு. அருணன்..

  • கேரள தங்க கடத்தல் புகாரில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தொடர்பு உள்ளது என்று அனைத்து ஊடகங்கள் குற்றம் சுமத்திய பொழுது மெளனம்..
  • கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட பொழுது அது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம்..
  • கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் அதிரடி கைது.. இது குறித்தும் வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் அருணனை நெட்டிசன்கள் நலம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it