கைவிட்ட அரவிந்த் ..! அள்ளியணைத்த யோகி..!

கைவிட்ட அரவிந்த் ..! அள்ளியணைத்த யோகி..!

Share it if you like it

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களின் மக்கள் மற்றும் வேற்று மாநில மக்கள் என அனைவருக்குமான அடிப்படை வசதிகளை அந்தந்த மாநிலங்களே உறுதி செய்துவரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் மாநிலத்தில் உள்ள பிற மாநில மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அம்மக்கள் தத்தமது ஊர்களுக்கு செல்ல டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூடி உள்ளனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் அவர்கள் பாதசாரிகளாக செல்ல துவங்கியுள்ளனர். இதனால் டெல்லி சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூடத்துவங்கியுள்ளார். இதனை அடுத்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநில மக்களை அழைத்துவர சிறப்பு பேருந்துகளை டெல்லி நோக்கி அனுப்பி உள்ளார்.
blank


Share it if you like it