25 சீக்கியர்களை கொன்ற ISIS

25 சீக்கியர்களை கொன்ற ISIS

Share it if you like it

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் உயிர்களை பாதுகாக்க முடியாமல் தவித்துவரும் நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள குருத்வாராவில், நேற்று, சீக்கியர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கு நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைப் படையை சேர்ந்த நான்கு பேர், துப்பாக்கியால் சுட துவங்கினர்.இதில், 25 சீக்கியர் கொல்லப்பட்டனர்; எட்டு பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், நடத்திய, துப்பாக்கி சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வேண்டி உள்நாட்டில் உயிர்களை காவுவாங்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த விஷயத்திற்கு ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it