கொரோனாவை விட மிக கொடிய முடிவை எடுத்த சீனா..! அதிர்ச்சியில் உலக நாடுகள் வாய் திறப்பாரா தோழர்?

கொரோனாவை விட மிக கொடிய முடிவை எடுத்த சீனா..! அதிர்ச்சியில் உலக நாடுகள் வாய் திறப்பாரா தோழர்?

Share it if you like it

கடல் மற்றும் நிலப்பகுதி என்று 21 நாடுகளுடன் சீனா தொடர்ந்து அட்டூழியங்களை செய்து வருகிறது.. ஒட்டு மொத்த உலக நாடுகளின் சாபக்கேடாக மாறியுள்ள சீனா.. கொரோனா என்னும் கொடிய அரக்கன் மூலம் கோடிக்கணக்கான மக்களை இன்று வரை ரத்த கண்ணீர் வடிக்க செய்துள்ளது என்பது நிதர்சனம்..

2035 வரை சீன அதிபராக ஜின்பிங் தொடர சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.. ஹிட்லரின் மறுஉருவம் ஜின்பிங் ஒட்டு மொத்த உலகையும் சீரழிக்க அனுமதி வழங்கிய சீனாவிற்கு கடும் கண்டனமும்… எதற்கெடுத்தாலும் சீனாவிற்கு முட்டு கொடுக்கும் அருணன், சிந்தன், கனகராஜ், போன்றவர்கள் இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பார்களா என்று மக்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர்…

கொடிய வைரஸ் கொரோனாவை….! உலக நாடுகளிடம் இருந்து சீனா மறைத்தது உண்மை…! சீன வைராலஜிஸ்ட் பகீர் தகவல்….!

Share it if you like it

One thought on “கொரோனாவை விட மிக கொடிய முடிவை எடுத்த சீனா..! அதிர்ச்சியில் உலக நாடுகள் வாய் திறப்பாரா தோழர்?

  1. I guess this is politics at the dirtiest pitch. PM of the country has to be conscious of all the states. This PM is no different from the earlier ones. Only PM who rose above petty politics was beloved Vajpayee hi, none else.

Comments are closed.