கொரோனா பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லைங்க, எங்களுக்கு தேவை நோ சி.ஏ.ஏ , நோ என்.ஆர்.சி அவ்வளவுதான்  !

கொரோனா பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லைங்க, எங்களுக்கு தேவை நோ சி.ஏ.ஏ , நோ என்.ஆர்.சி அவ்வளவுதான் !

Share it if you like it

  • இந்திய நாடே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்த இக்கட்டான நிலையில் கூட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் மட்டும் சி.ஏ.ஏ வுக்காக போராடி வருகிறார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மக்களின் தற்போதைய அத்தியாவசிய பொருளான டெடால், சேணி டைஸர் போன்ற பொருட்கள் மீது NO CAA ,NO NRC என்று ஸ்டிக்கர் ஒட்டி விநியோகித்து வருகின்றனர் இந்த எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்.

blank

  • மேலும் இஸ்லாமிய நபர் ஒருவர் தனது முக கவசத்தில் NO NPR என்று எழுதி தன் முகத்தில் மாட்டிக்கொண்டு அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கொரோனாவால் தன் உயிர் போனாலும் பரவாயில்லை. ஆனால் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி சட்டம் மட்டும் நாட்டில் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை பற்றி பயப்படாமல் சி.ஏ.ஏ பற்றி பேசுவது இந்தியா எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சமூகம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள் போலும்.

Share it if you like it