கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய ராகுல் காந்தி…! குவியும் கண்டனங்கள்…!

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய ராகுல் காந்தி…! குவியும் கண்டனங்கள்…!

Share it if you like it

ஹிந்து கடவுள் முருகனை கறுப்பர் கூட்டம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இன்று வரை ஏ.எஸ். அழகிரி, ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தோழர்கள்,  வாய் திறக்காமல் மெளனியாகவே இருந்து வருவது மக்களிடையை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.. பெரியார் சிலையின் மீது சாயம் பூசிய செய்தி வெளியான மறுகணமே அனைத்து கட்சியினரும் அலறியதன் மூலம் இவர்களின் உண்மை முகம் மக்களிடம் தெள்ள தெளிவாக புரிந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.ராகுல் காந்தி பெரியார் சிலையின் மீது சாயம் பூசியவர்களை கடுமையாக விமர்சனம் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்திய திமுகாவின் கறுப்பர் கூட்டத்தை கண்டிக்காமல் கடந்து சென்று இருப்பது  தமிழகர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயல் என்று  தமிழ மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it