சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால்..! வீரமணிக்கு சலுகை வழங்குவது ஏன்? மக்கள் விமர்சனம்…!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால்..! வீரமணிக்கு சலுகை வழங்குவது ஏன்? மக்கள் விமர்சனம்…!

Share it if you like it

ஹிந்து கடவுளை விமர்சித்த திமுகவின் கறுப்பர் கூட்டத்தை மிகவும் தாமதமாகவே தமிழக அரசு கைது செய்து தற்பொழுது குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது. இதுவே தமிழக மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. நேற்றைய தினம் வேலு பிரபாகரனை காவல்துறை கைது செய்து நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்துள்ளது.

ஆனால் பெரியார் காலத்தில் ஆரம்பித்து இன்று வரை. ஹிந்து கடவுளை விமர்சனம் செய்வதையே தொழிலாக கொண்டு இருக்கும். வீரமணியை கைது செய்து சிறையில் அடைக்காமல். மெளனம் காத்து வருவது தான் சட்டத்தின் ஆட்சியா என்று அதிமுகவை மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it