சி.ஏ.ஏவுக்கு எதிராக ஹிந்துக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொள்வதாக  பாக்., சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா -அதிர்ச்சி தகவல்!

சி.ஏ.ஏவுக்கு எதிராக ஹிந்துக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொள்வதாக பாக்., சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா -அதிர்ச்சி தகவல்!

Share it if you like it

அண்மை காலமாக பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களின் நிலைமை படு மோசமாகி கொண்டே செல்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், என தினம் தினம் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். ஹிந்து என்ற காரணத்தை முன் வைத்து ரேஷன் பொருட்கள் வழங்காமல் விரட்டி அடிப்பது என்று தினம் தினம் ஹிந்துக்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

ஹிந்துக்களின் வீடுகள் தீயிட்ட பொழுது

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா  சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை எதிர்த்து துணிச்சலாக கண்டனம் தெரிவிக்க கூடியவர். அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில்  இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

View image on Twitter
ஹிந்து தாய் மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொள்ளப்பட்ட பொழுது

சிறுபான்மை மக்கள் பற்றி நன்கு அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவருடன் பேசி கொண்டு இருந்தேன். கடந்த சில மாதங்களாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பாகிஸ்தானில் அதிகரிக்க என்ன? காரணம் என்று கேட்டேன்.

அவர் என்னிடம் கூறினார்; இந்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏவுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் பழிவாங்குகிறார்கள் என்று அவர் கூறினார். ஆரிஃப் அஜாகியாவின்  இச்செய்தி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


Share it if you like it