சி.ஏ.ஏ, மற்றும் என்.ஆர்.சியை தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தால் 234 எம்.எல்.ஏக்களை கடத்துவோம் தீவிரவாதிகள் எச்சரிக்கை!

சி.ஏ.ஏ, மற்றும் என்.ஆர்.சியை தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தால் 234 எம்.எல்.ஏக்களை கடத்துவோம் தீவிரவாதிகள் எச்சரிக்கை!

Share it if you like it

சென்னை காவல்துறைக்கு அனுப்பபட்ட கடித்தை ஆய்வாளர் எம்.ரவி பிரித்து படித்தபொழுது அதில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தால். தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏக்களை கடத்தி விடுவோம், என்று இதுவரை அறியப்படாத ஜிஹாதி அமைப்பின் பெயரில், அல்-ஹக் என்றும் இந்த அமைப்பில் 250 நபர்கள் உள்ளதாகவும். காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளது, காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது முறையாக காவல்துறையை எச்சரிக்கும் வகையில் மீண்டும் கடிதம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it