சீனர்களுக்கு அனுமதி கிடையாது…! டெல்லி ஹோட்டல் சங்கங்கள் அதிரடி அறிவிப்பு…!

சீனர்களுக்கு அனுமதி கிடையாது…! டெல்லி ஹோட்டல் சங்கங்கள் அதிரடி அறிவிப்பு…!

Share it if you like it

நமது இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு காரணமான சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கரோல் பாக் நகரில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) உறுப்பினர்கள் சீனப் பொருட்களை எரித்தனர்.

“டிசம்பர் 2021 க்குள் ரூ .1 லட்சம் கோடி மதிப்புள்ள சீனப் பொருட்களை அந்நாட்டில் இருந்து   செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளோம்” என்று (சிஐஐடி) பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தங்கும் விடுதிகளில் சீனர்களுக்கு இனிமேல் அறைகள் வழங்க மாட்டோம் என்று டெல்லி ஹோட்டல் சங்கம் அதிரடியாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it