சீனாவின் குற்றத்திற்கு இந்தியாவை குறை சொல்லும்- ஸ்டாலின்!

சீனாவின் குற்றத்திற்கு இந்தியாவை குறை சொல்லும்- ஸ்டாலின்!

Share it if you like it

மத்திய, மாநில அரசுகளுடன், இணைந்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு, பகலாக கொரோனா தொற்றை ஒழிக்க அரும் பாடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவோ வெற்று விளம்பரங்களை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிசயமாக உதவி செய்த தயாநிதி மாறன், தமிழர்களை பிச்சைக் காரர்கள், என்று கூறியதற்கு ஸ்டாலின் இதுவரை மக்களிடம், மன்னிப்பு கேட்காததற்கு, திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில்.

திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

”கொரோனா தொற்றுக்கான பரிசோதனைக் கருவிகள் போதிய அளவில் இல்லை கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை – சரியாக அடையாளம் காட்டவில்லை என்ற காரணங்களை சொல்லி இன்னும் காலம் கழித்தால் நோய்த் தொற்றை எப்போது முழுமையாக ஒழிப்பது?”

சீனாவிடம் இருந்து, இறக்குமதி செய்ததை மறைத்து, இந்தியாவை விமர்சிக்கும்  திமுகவின் இச்செயல் வெட்கம் கெட்ட செயல் என்றும். வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாத இக்கட்சி. தமிழக மக்களின் சாப கேடு என்று, நெட்டிசன்கள் திமுகவின் பக்கத்தில் கடுமையாக ஜெபித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it