சீமான் கூறிய மீனவர் கதை….!

சீமான் கூறிய மீனவர் கதை….!

Share it if you like it

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.. மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தமிழக  மீனவர் மட்டுமே மரணம் அடைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே..

இலங்கை கப்பலில் இருந்த சீனர்கள் தமிழக மீனவர்களை திட்டி கொண்டே தாக்கிய பொழுது அருகில் இருந்த சிங்களவர்கள் வேண்டாம் அவர்கள் பிரபாகரன் உறவினர்கள் என்று கூறினார்கள்.

பிறகு எப்படி பிரபாகரன் உறவினர்கள் 700 பேர் இறந்தார்கள் என்று சீட்டிங் சீமானை நெட்டிசன்கள் சீண்டி வருகின்றனர்..

https://www.facebook.com/Puli45/videos/271606177479318

 

https://www.facebook.com/Puli45/videos/271606177479318


Share it if you like it