திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கடை வீதியில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் பணத்தை திருட முயன்ற மர்ம நபரை விளக்குமாறால் விரட்டி, விரட்டி மூதாட்டி அடித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவேளை திமுககாரனா இருப்பானோ
— செந்தூரான் (@e9NIslv0uktMwJz) September 7, 2021
நன்றி ; பாலிமர்