சுருக்கு பையை ’சுருட்டிய’ நபரை விளக்குமாறால் விரட்டி, விரட்டி விளாசிய மூதாட்டி..!

சுருக்கு பையை ’சுருட்டிய’ நபரை விளக்குமாறால் விரட்டி, விரட்டி விளாசிய மூதாட்டி..!

Share it if you like it

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கடை வீதியில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் பணத்தை திருட முயன்ற மர்ம நபரை விளக்குமாறால் விரட்டி, விரட்டி மூதாட்டி அடித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி ; பாலிமர்


Share it if you like it