சூரசம்ஹாரம் செய்ய..! விசுவ ஹிந்து பரிஷத் தமிழக மக்களுக்கு திடீர் அழைப்பு..!

சூரசம்ஹாரம் செய்ய..! விசுவ ஹிந்து பரிஷத் தமிழக மக்களுக்கு திடீர் அழைப்பு..!

Share it if you like it

கறுப்பர் கூட்டம்  என்ற பெயரில் இணையதளம் வாயிலாக இந்து மத கடவுள்களை தாக்கியும், தரக்குறைவாக, ஆபாசமாக பேசியும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகமான தவறான தகவல்களை பரவச் செய்யும் நோக்கத்துடன் , ஆன்மீகம் மற்றும் தேச பக்தியை குழி தோண்டிப் புதைக்கும் செயலில் திக, திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் சில சாதிக்கட்சிகளின் துணையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்…

நாளை 16/07/20 வியாழக்கிழமை  கார்த்திகை நட்சத்திரம் அன்று முதல் 18/07/20 வரை காலை அல்லது  மாலை  ஏதேனும் ஒரு நேரம்  நமது வீட்டில்/கடையில்/ கோவில் என நமக்கு தெரிந்த அனைத்து இடங்களிலும் கந்தசஷ்டி கவசத்தை  ஒலிக்கச் செய்வோம்…..

இந்து  மூன்று தினங்கள் நாமும் குடும்பத்தோடு ஒரு முறை கந்தசஷ்டி கவசத்தை குடும்பத்தோடு படிப்போம். ஒன்றுபட்ட ஹிந்து சக்தி ஒன்றினாலே இறுதி வெற்றி என்பதை மக்களுக்கு எடுத்துறைக்கும் முக்கியமான நேரமிது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it