சென்னை மதுரவாயல் பகுதியில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கப் பாதை!

சென்னை மதுரவாயல் பகுதியில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கப் பாதை!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு, அமலில் உள்ள நிலையில். தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்களை எடுத்து வருகிறது.

கொரோனா நோய் தொற்று குறைவாக இருந்த தமிழகம். இரண்டாவது இடத்திற்கு வேகமாக முன்னேற, மர்ம மாநாட்டில், மர்மமாக கலந்து கொண்ட, மர்ம நபர்களே காரணம் என்று. ஊடகங்கள், பத்திரிகைகள், தொடர்ந்து கூறி வருகிறது. யார்? அந்த மர்ம நபர்கள் என்பது ஒரே மர்மமாக உள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா தொற்று, மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, சென்னை மதுரவாயல் சாலையில் இரு சக்கர வாகனம், ஒட்டுபவர்கள் மீது கிருமி நாசினி, தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it