டெல்லி ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் உசேன்  வீட்டில் கற்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்களை காவல்துறை கைப்பற்றியது!

டெல்லி ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் உசேன் வீட்டில் கற்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்களை காவல்துறை கைப்பற்றியது!

Share it if you like it

டெல்லி கலவரத்தில் இறந்தவர்களை விட எதிர்க்கட்சிகள், மற்றும் போலி செய்தியினை பரப்பிய ஊடகங்கள் மூலம் ஏற்பட்ட வன்முறையால் காவலர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். இதனை பல ஆதாரங்களுடன் நடுநிலையான ஊடகங்கள் வழங்கி வருகிறது.

வன்முறையில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்தும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டதில் டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தாஹிர் உசேன் வீட்டு மாடியில் இருந்து பெட்ரோல் குண்டுகள், கற்கள், இன்னும் சில ஆயுதங்களை காவல்துறை கைப்பற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Share it if you like it