டெல்லி கலவரத்தில் தலைமை காவலரை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏழு பேர் கைது!

டெல்லி கலவரத்தில் தலைமை காவலரை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏழு பேர் கைது!

Share it if you like it

டெல்லி கலவரத்தை தடுக்க முயன்ற, தலைமை காவலர் ரத்தன் லாலை, கொடுரமாக வன்முறையாளர்கள் படுகொலை, செய்தது நாடு முழுவதும் பெரும், பரபரப்பை ஏற்படுத்தியது. இக்குற்ற செயலில் ஈடுப்பட்ட சலீம் மாலிக், மொஹமட் ஜலாலுதீன், மொஹமட் அயூப், மொஹமட் யூனுஸ், மொஹமட் முஷ்டாக், மொஹமட் டேனிஷ், மொஹமட் சலீம், ஆகிய ஏழு நபர்களை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் காவல்துறை கைது செய்துள்ளது.

 


Share it if you like it