C.A.A கலவரம் – நாசக்காரர்களிடம் நஷ்டஈடு வாங்கும் உ.பி அரசு!

C.A.A கலவரம் – நாசக்காரர்களிடம் நஷ்டஈடு வாங்கும் உ.பி அரசு!

Share it if you like it

சி.ஏ.ஏவை பற்றி எதிர்க்கட்சிகள் தவறான கருத்தினை பரப்பியதன் விளைவாக அதன் மூலம் அப்பாவி மக்களின் சொத்துக்களும், நாடு முழுவதும் மாநில அரசின் சொத்துக்களும் பெரும் அளவில் சேதம் அடைந்தது. இதற்கு உத்தரபிரதேச மாநில அரசு வன்முறையில் ஈடுப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்தியதற்கு, நஷ்டஈடு வழங்க வேண்டும் அல்லது சிறையில் அடைக்கப்படுவீர்கள். என்று அவரின் பெயர், முகவரி, அனைத்தையும் குறிப்பிட்டு பேனர் ஒன்றை மக்கள் கூடும் இடத்தில் மாநில அரசு வைத்துள்ளது. இதே போன்று பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களிடம், இருந்து நஷ்டஈடு பெற வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்தினை பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it