தஞ்சையில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டியஞ்சலி பெருவிழா !

தஞ்சையில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டியஞ்சலி பெருவிழா !

Share it if you like it

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மஹாலிங்கம் சுவாமி கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு குரு சமர்ப்பணம்-2020 என்கிற நாட்டியஞ்சலி பெருவிழாவில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் 2,020 பேர் பங்கேற்று பரத நாட்டியம் ஆடி அமர்க்களப்படுத்தினர். இதனை பொதுமக்கள் பலரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


Share it if you like it