தனது சொத்துக்களை அடமானம் வைத்த சோனு சூட்.. அதிர்ச்சியடைந்த இந்தியர்கள்..! 

தனது சொத்துக்களை அடமானம் வைத்த சோனு சூட்.. அதிர்ச்சியடைந்த இந்தியர்கள்..! 

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை.. தங்களால் இயன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் செய்து வருகின்றனர்.. பாலிவுட் நடிகர் அக்சய் குமார் 30 கோடிக்கு மேல் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதே போன்று சல்மான்கான் 1 லட்சம் கிருமி நாசினி திரவங்களை மும்பை காவல்துறைக்கு வழங்கியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால், மும்பையில் சிக்கி தவித்த 200 தமிழர்களின், நிலையை உணர்ந்து தனது சொந்த செலவில், பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களை பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பியவர் நடிகர் சோனு சூட்.

கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி செய்த சோனு சூட், அதற்காக தமது சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு வங்கியில் அடமானம் வைத்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும்.. அவரின் வள்ளல் குணத்தையும் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

தனது சொத்துக்களை அடமானம் வைத்த சோனு சூட்.. அதிர்ச்சியடைந்த இந்தியர்கள்..!


Share it if you like it

2 thoughts on “தனது சொத்துக்களை அடமானம் வைத்த சோனு சூட்.. அதிர்ச்சியடைந்த இந்தியர்கள்..! 

  1. தங்களின் ஈகை குணத்தை பாராட்டுகிறோம்.
    அதே நேரத்தில் தனக்கு மிஞ்சித்தான் தானம் தர்மம் என்பதையும் பின் பற்றுங்கள்.

Comments are closed.