தனி நாடு கேட்டு பாகிஸ்தானில் போராட்டம்

தனி நாடு கேட்டு பாகிஸ்தானில் போராட்டம்

Share it if you like it

பாகிஸ்தானில் இருந்து பிரித்து தங்களுக்கு தனிநாடு அளிக்க வேண்டும் என சிந்தி இனமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிந்தி மொழிபேசும் மக்கள் கணிசமானவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். ஆனால் அவர்களை பாகிஸ்தான் அரசானது இரண்டாம்தர குடிமக்கள்கவே நடத்திவருகின்றது. இதனால் தங்களுக்கு தனிநாடு கேட்டு சிந்தி மக்கள் சிவப்பு கொடியுடன் கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை JSQM என்ற சிந்தி தேசியவாத கட்சி முன்னெடுத்தது.


Share it if you like it