தன்னை ஆளாக்கிய தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்காமல், நாட்டு நல பணியில் ஈடுபட்ட உபி முதல்வர் !

தன்னை ஆளாக்கிய தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்காமல், நாட்டு நல பணியில் ஈடுபட்ட உபி முதல்வர் !

Share it if you like it

  • உத்தர பிரதேசம் மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை இன்று காலை காலமானார். ஆனால் முதல்வரான யோகி அவர்கள் நாட்டு மக்களை பாதுகாக்கும் கொரோனா தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் தன்னால் தன் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார்.
  • தன்னை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தன் அன்பான தந்தை இறந்தபோதும் தந்தையின் இறுதி சடங்கிற்கு நேரத்தை ஒதுக்காமல், கொடூரமாக மக்களை அழித்துக்கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள யோகி அவர்களை நினைத்து உபி மாநில மக்கள் இதுபோன்ற முதல்வரை பெற நாங்கள் என்ன தவம் செய்தோமோ என்று என்னும் வகையில் அவருடைய தந்தை இறந்த சம்பவம் துக்கமாக இருந்தபோதிலும், அவருடைய அன்பு, அர்ப்பணிப்பு  மற்றும் தேசப்பற்றினால்  மிகவும் ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறுகின்றனர்.

Share it if you like it