தமிழகத்தையே உலுக்கிய 3 சம்பவங்கள் தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் குரல் அற்றவர்களின் குரல்..!

தமிழகத்தையே உலுக்கிய 3 சம்பவங்கள் தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் குரல் அற்றவர்களின் குரல்..!

Share it if you like it

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு. அருகில் உள்ள தேவியானந்தல் எனும் கிராமத்தைச் சார்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதியும், அதே பகுதியை சேர்ந்த  ரங்கசாமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • ரங்கசாமி வேறு சமூகம் என்பதால். அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதனை அடுத்து சரஸ்வதிக்கு, வேறொரு இடத்தில் மாப்பிள்ளை, பார்த்துள்ளனர் சரஸ்வதியின் பெற்றோர்கள். இதனை அடுத்து சரஸ்வதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம்.
  •  தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அண்மையில் உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அதற்கும் குரல் கொடுக்காமல் அதே மெளனம்.
  • இச்சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அது குறித்து எல்லாம் பேசாமல் அதே கள்ள மெளனம்.
  • நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் தினமலர் பேப்பரை கிழித்து முகத்தை துடைப்பது. மனநலம் பாதித்த 4 மடையர்ளோடு Z00M-ல் வெட்டியாக பொழுதை போக்கி கொண்டு இருக்கும் இந்த அறிவாலய பிஸ்கெட் போராளியின் உண்மையான சுயரூபத்தை அறிவார்ந்த தமிழக மக்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

Image


Share it if you like it