விடியல் ஆட்சியில் தொடர்ந்து சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு வாய் திறப்பார்களா? ஈ.வெ.ரா பேத்திகள்..! 

விடியல் ஆட்சியில் தொடர்ந்து சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு வாய் திறப்பார்களா? ஈ.வெ.ரா பேத்திகள்..! 

Share it if you like it

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வரும் நிலையில் தி.மு.க  ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து மற்ற கட்சிகளுக்கு பாடம் நடத்தும் கனிமொழி, ஜோதிமணி, சுந்தரவள்ளி, அறிவாலய பிஸ்கெட் போராளிகள் உட்பட பலர் இன்று வரை இச்சம்வம் குறித்து வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it