தமிழகம் தவறவிட்ட தெலுங்கானா ஆளுநர்..! வைரல் ஆன ஆந்திர மாணவரின் ட்வீட்..!

தமிழகம் தவறவிட்ட தெலுங்கானா ஆளுநர்..! வைரல் ஆன ஆந்திர மாணவரின் ட்வீட்..!

Share it if you like it

மிழக அரசியல் களத்தில் ஒருவரை விமர்சிப்பது என்றால் அவர் செய்த தவறுகள் தான் சுட்டப்படும் ஆனால் அப்படி எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாததால் இயற்கையாக இறைவன் கொடுத்த உருவ தோற்றதால் பெண்ணாக இருந்தும் கூட தமிழக அரசியல்வாதிகளால் பெரிது கேலிகிண்டல் செய்யப்பட்டவர் இன்றைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

ஆனால் தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அவரது ஆளுமை தெலுங்கு பேசும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட இச்சூழலில் நேரடியாக காலத்திற்கு செல்வதும், தொடர் ஆய்வுகள் மேற்கொள்வதும் என இவரது செயல்பாடுகள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
blankஅதற்கு உதாரணமாக ஆந்திராவை சேர்ந்த சாய் ஆகாஷ் என்ற சட்ட கல்லூரி மாணவர் தமிழகத்தில் சில அரசியல் கோமாளிகள் வெறும் கேலி கிண்டலுக்காகவே பயன்படுத்தப்பட்ட தமிழிசை அவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும் அமைச்சர்களும் இருக்கும்பொழுது தெலுங்கானா மக்களுக்கு தமிழிசை அவர்கள் ஒரு தெய்வீக வாரமாகவே உருவெடுத்துள்ளார் என தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளது இப்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it