தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

Share it if you like it

கொரோனா நோய் பரவலை தடுக்க  தமிழக அரசு நாளை மாலை 6 மணியில் இருந்து மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம், முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கூடிய, அங்காடிகளுக்கு தடையில்லை என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது.


Share it if you like it