தமிழக அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்…!

தமிழக அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்…!

Share it if you like it

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்தார்..

”பொங்கல் பண்டிகைக்குள் சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் இடம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் தனக்கு வாக்குறுதி அளித்ததாக பாண்டியராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்ககுது..

 


Share it if you like it