தமிழன் பெருமையை உலகம் அறிய செய்த மன்னர் மீது வன்மம்..! தமிழ் காட்டு மிராண்டி மொழின்னு சொன்ன ஈ.வெ.ரா-விற்கு 100 கோடியில் திட்டம்..!

தமிழன் பெருமையை உலகம் அறிய செய்த மன்னர் மீது வன்மம்..! தமிழ் காட்டு மிராண்டி மொழின்னு சொன்ன ஈ.வெ.ரா-விற்கு 100 கோடியில் திட்டம்..!

Share it if you like it

அரைநூற்றாண்டுக்கு மேலாக தமிழக மக்கள் மீது வேண்டுமென்றே ஈ.வெ.ரா பிம்பத்தை தி.க, தி.மு.க, கம்யூனிஸ்ட், சில்லறை ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் மீது இன்று வரை திணித்து வருகின்றனர்.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என்று யுனெஸ்கோ விருது வழங்கியதாக திட்டமிட்ட பொய் பரப்பி தமிழக மக்களை ஏமாற்றி வந்த தி.க, தி.மு.க இன்று வரை தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்காத நிலையில், ஈ.வெ.ரா-விற்கு 100 கோடியில் சிலை அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரவித்து உள்ளது.

  • தமிழ் காட்டுமிராண்டி மொழி
  • திருக்குறல் தங்க தட்டில் வைத்த மலம்.
  • ஹிந்துக்களின் புனித கடவுள் ராமரை அவமதித்தது.
  • கம்பராமாயணத்தை இழிவுப்படுத்தியது.
  • தமிழ் புலவர்களை இழிவுப்படுத்தியது.

என தொடர்ந்து ஹிந்து மதத்திற்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும் பேசிய ஈ.வெ.ரா-விற்கு 100 கோடியில் சிலை தான் வென்ற இடங்களில் எல்லாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த ராஜ ராஜ சோழனுக்கு ஒரு பைசா கூட செலவு செய்யாதது ஏன்? என்று மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 


Share it if you like it