தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை திணித்தவன் நான்- பாதிரியார் ஜோ அருண் பெருமிதம்..!

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை திணித்தவன் நான்- பாதிரியார் ஜோ அருண் பெருமிதம்..!

Share it if you like it

நக்சல்வாத சிந்தனை கொண்ட அருந்ததிராய் எழுதிய  “Walking_with_the_Comrades ” புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு கனிமொழி, ஆ.ராசா, ஸ்டாலின், சில்லறை ஊடகங்கள் அலறி வருகிறது என்பது மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது… தமிழக அரசு பாட திட்டத்தில் ஏசு கதை, கிறிஸ்தவ மதம் குறித்தவற்றை யாரும் அறியாவண்ணம் திணித்தவன் நான்


Share it if you like it