தயவு செஞ்சி வெளிய வராதீங்க, உங்க காலுல வேணுன்னாலும் விழுறேன் !

தயவு செஞ்சி வெளிய வராதீங்க, உங்க காலுல வேணுன்னாலும் விழுறேன் !

Share it if you like it

நாடு முழுவதும் 144 தடையை அமல்படுத்திய பிறகும் மக்கள் ஆபத்தை உணராமல் வெளியே ஜாலியாக சுற்றி வருகிறார்கள். காவல் துறையினரும் அவர்களிடம் தயவுசெய்து உங்கள் கால்களில் விழுந்து கேட்டு கொள்கிறேன் வெளியே வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்கிறார்கள். ஆபத்தை உணராமல் மக்களை ஆங்காங்கே கூட்டமாக கூடுவது வருத்தத்தை அளிக்கிறது என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it