தவறு செய்த திருமாவை விட்டு விட்டு… குஷ்புவை கைது செய்தது தமிழக காவல்துறை…

தவறு செய்த திருமாவை விட்டு விட்டு… குஷ்புவை கைது செய்தது தமிழக காவல்துறை…

Share it if you like it

சமீப காலமாக இந்து மதத்தை பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களை கூறி வருகிறார், விசிக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. அவருக்கு எதிராக, பாஜக பெண்கள் அணியினர், இன்று போராட இருந்தனர். அந்த நிலையில், தமிழக காவல் துறையினர் போராட செல்ல இருந்த, திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களையும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு கே டி ராகவன் அவர்களையும் கைது செய்தது, பொது மக்களிடையே மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்த திருமாவை விட்டு விட்டு, போராட இருக்கும் பாஜக வினையை கைது செய்தது ஏன்? என தமிழக மக்கள் காவல்துறையினரை கேள்வி கேட்டு வருகின்றனர்

https://twitter.com/i/status/1320988929860878336


Share it if you like it