திமுக ஆபாச பேச்சாளர் மீது நடவடிக்கை  எடுக்க..! அஞ்சுகிறதா தமிழக அரசு? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

திமுக ஆபாச பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க..! அஞ்சுகிறதா தமிழக அரசு? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

Share it if you like it

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பிரசன்னா கைது செய்ய வேண்டும் மக்கள் கருத்து..

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளிக்கு நிகராக பேச கூடியவர் திமுகவின் பிரசன்னா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.. மத்திய, மாநில அரசுகளை, மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், பேச கூடிய நபர் இவர்.. ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டு கறுப்பர் கூட்டம் போல செயல்பட கூடியவர்.

பாரதப் பிரதமர், உச்ச நீதிமன்றம், மற்றும் நாட்டை மிகவும் இழிவாக பேசி இருக்கும் பிரசன்னா மீது இன்று வரை ஒரு FIR கூட வழக்கு பதிவு செய்யாமல் தமிழக அரசு நீண்ட மெளனம் காத்து வருவதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1288407824335134720


Share it if you like it