கோவில்கள், பூட்டிய வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த அனீஷ்ராஜன் என்னும் பலே திருடனை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் விவரங்களை கீழ்கண்ட காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி ; பாலிமர்