திருமண நாள் பரிசாக துப்பாக்கியை வழங்கிய மாமியார்..!

திருமண நாள் பரிசாக துப்பாக்கியை வழங்கிய மாமியார்..!

Share it if you like it

தீவிரவாதிகளின் தாய் பூமியாக இன்று வரை உள்ள ஒரே நாடு பாகிஸ்தான் என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது மருமகனுக்கு திருமண நாள் பரிசாக ஏ.கே. 47 துப்பாக்கியை வழங்கி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it