திருமாவிற்கு முட்டு கொடுத்த ஜவாஹிருல்லா ஊறுகாய் போட்ட நெட்டிசன்கள்…!

திருமாவிற்கு முட்டு கொடுத்த ஜவாஹிருல்லா ஊறுகாய் போட்ட நெட்டிசன்கள்…!

Share it if you like it

ஆபாச பேச்சாளர் திருமாவளவன் தமிழக பெண்களை அவமதித்து கருத்து தெரிவித்து இருந்தார்.. போலியான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தார்.. ஆளூர் ஷாநவாஸ், திருமாவிற்கு முட்டு கொடுத்திருந்த நிலையில் ஜவாஹிருல்லாவும் வி.சி.க தலைவருக்கு முட்டு கொடுத்திருப்பதற்கு நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it

One thought on “திருமாவிற்கு முட்டு கொடுத்த ஜவாஹிருல்லா ஊறுகாய் போட்ட நெட்டிசன்கள்…!

  1. திருமா வளவன் என்ற பிரிவினைவாதிக்கு, கலவரத்தைத் தூண்டி விடும் நபருக்கு ஜவாஹிருல்லா போன்ற பிரிவினைவாதிகள், வகுப்பு வாதிகள், கலவரத்தைத் தூண்டி விடும் நபர்கள் தான் ஆதரவு தெரிவிப்பார்கள். அப்போது தான் சமுதாயம் இந்த மாதிரி நபர்களை முழுமையாகப் புறக்கணிக்கும்.

Comments are closed.