தி.மு.க கழக கண்மணிகளுக்கு பாடம் நடத்திய அண்ணாமலை..!

தி.மு.க கழக கண்மணிகளுக்கு பாடம் நடத்திய அண்ணாமலை..!

Share it if you like it

சுண்டல் கடை, பிரியாணி கடை, பஜ்ஜீ கடை, என்று ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க நிர்வாகிகள் வழக்கம் போல தங்களின்  சேட்டைகளை நாளுக்கு நாள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளனர் என்பது மக்களின் பார்வையாக இருந்த வரும் நிலையில்.

பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தான் குடித்த கரும்பு ஜூஸ்-க்கு பணம் கொடுத்து உள்ளார். இதை பார்த்தாவது தி.மு.க-வின் கழக கண்மணிகள். எதனையும் காசு கொடுத்து வாங்க முன்வர வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it