தி.மு.க-வின் விடாமுயற்சியால் மீண்டும் கறுப்பர் கூட்டம்..?

தி.மு.க-வின் விடாமுயற்சியால் மீண்டும் கறுப்பர் கூட்டம்..?

Share it if you like it

முருக பெருமானையும்,  கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் பேசி கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக., தி.மு.க.வின் கறுப்பர் கூட்டம் நடந்து கொண்டதற்கு அந்நாட்களில் தமிழக மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தின் முக்கிய நபர் ஈ.வெ.ரா சிலைக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it