மாற்றான் கரும்பு தோட்டத்தில் அலை, அலையாக, புகுந்த கழக கண்மணிகள் வைரலாகும் காணொளி..!

மாற்றான் கரும்பு தோட்டத்தில் அலை, அலையாக, புகுந்த கழக கண்மணிகள் வைரலாகும் காணொளி..!

Share it if you like it

சுண்டல் கடை, பிரியாணி கடை, பஜ்ஜீ கடை, என்று ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க நிர்வாகிகள் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது மக்களின் கடுமையான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

தர்மபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில்  வாழைத்தார் திருடிய சம்பவம் அடங்குவதற்குள் காட்டு யானை போல் அலை, அலையாக, கரும்பு தோட்டத்தில் தி.மு.க கழக கண்மணிகள் புகுந்து தங்களின் கைவரிசையை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

 


Share it if you like it