மனநோயாளியாக மாறி வருகிறாரா நெறியாளர் செந்தில்..?

மனநோயாளியாக மாறி வருகிறாரா நெறியாளர் செந்தில்..?

Share it if you like it

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் விவாதம் செய்வது போன்று அண்மையில் பொழுது போக்கி இருந்தார் நெறியாளர் செந்தில். மக்களின் நேரத்தை வீணாக்கியதுடன். நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்களின் மதிப்பை குறைத்து உள்ள இவரை ஏர்வாடியில் சேர்க்க வேண்டும் என்று பலர் கருத்து கூறியிருந்தனர்..

தொடர்ந்து இது போன்று கோமாளி தனத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.. இந்நிலையில் மீண்டும் ஒரு காணொளியை செந்தில் வெளியிட்டு உள்ளார்.. சீமான் (லூசு) பாராட்டிய அருணன் வரிசையில் நெறியாளர் செந்திலும் இணைந்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it