புலியை (மோடி) பார்த்து பூனை (ஸ்டாலின்) சூடு போட்டுக் கொண்ட கதை..!

புலியை (மோடி) பார்த்து பூனை (ஸ்டாலின்) சூடு போட்டுக் கொண்ட கதை..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும், தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் மோடி.. பாரதியாரின் கவிதையை கம்பீரமாக  முழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.. அதே போன்று இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழில் உள்ள வீரம் மிகுந்த கருத்துக்களை நமது ராணு வீரர்களுக்கு கூறி இருந்தார்.

தமிழை தாய் மொழியாக கொண்டிராத பாரதப் பிரதமர் மோடி எந்தவிதமான குறிப்பும் இல்லாமல்.. திருக்குறள், நாலடியார், பாரதியார் கவிதை, என்று தமிழ் மொழிக்கு இன்று வரை பெருமை சேர்த்து வருகிறார்..

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்னும் ஒளவையாரின் பாடலை பாரதப் பிரதமர் மோடி அண்மையில் மேற்கோள் காட்டி பேசி இருந்தார்… இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதே பாடலை மேற்கோள் காட்டுவதாக நினைத்து கொண்டு வழக்கம் போல உளறி கொட்டிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

தமிழ், தமிழ், என்று கூறும் ஸ்டாலின் துண்டு சீட்டு இருந்தும் கூட தவறாக படித்து வருவது கொடுமையிலும், கொடுமை என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..

 

லடாக் எல்லையில் மோடி சுட்டிக்காட்டிய 'மறமானம் மாண்ட- குறளுக்கு அறிஞர்கள் தரும் பொருள் இதுதான்! | PM Modi quotes From Thirukkural in in Ladakh Speech - Tamil Oneindia


Share it if you like it